Wednesday, May 9, 2012

என் மன கதவை பூட்டி வைத்திருக்கிறேன்​.....


என் காதலியின் நினைவோடு .....

Tuesday, February 21, 2012

சிபாரிசு..

யார் சிபாரிசு செய்தாலும் கிடைக்காத ஒன்று..
குழந்தைகளின் உரையாடல்..

Sunday, May 15, 2011

மனக்கசப்பு

காதலர்களுக்கிடையே மனக்கசப்பு,
தின மலர் நாளிதழைப் போல
சண்டேனா ரெண்டு....
கவிதை எழுத துடிக்கிறேன்,
இயலவில்லை..
என்னுள் கவிதையாய் நீ!!!

என்னவென்று சொல்ல...

எதைச் சொல்ல,
எனக்கு கண் வலி என்று தெரிந்ததும் எனக்கு மருந்து போட்டு
என் கண்மணி என்னை கருத்தாய் கவனித்து கொண்டாலே!!
அதைச் சொல்லவா..

ஆனால் இப்போது...
இதை எதையுமே சொல்ல இயலாமல் நான் மட்டும் தனிமையில் இருப்பதை என்னவென்று சொல்ல....
அவளுக்கு நான் தாலி கட்டும் நேரத்தில் !!!
" ராஜன் " என " எழுப்பியது "
என் அம்மாவின் குரல்...

Thursday, April 21, 2011

உன்னை எண்ணி!!

எனது இதயத்தின் திரையை கிழிக்க முனையாதே பெண்ணே
அது ஏற்கனவே மரத்து போய் விட்டது!!
உன்னை எண்ணி!!